வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் மழைமலை மாதா அருள்தளம் மற்றும் செங்கை மறைமாவட்டம் சார்பாக வழங்கப்பட்ட ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதி | 12 Lakh Corona Relief Fund Given by APM Malaimadha Temple and Chengai Maraimavattam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 09, 2020

அச்சிறுபாக்கம் மழைமலை மாதா அருள்தளம் மற்றும் செங்கை மறைமாவட்டம் சார்பாக வழங்கப்பட்ட ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதி | 12 Lakh Corona Relief Fund Given by APM Malaimadha Temple and Chengai Maraimavattam


செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாகவும், அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தளம் மூலமாகவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
ஆயர் டாக்டர்.ஏ.நீதிநாதன் தலைமையில் பேரருள் தந்தை பாக்கிய ரோஜிஸ், மறைமாவட்ட நிதி நிர்வாகி ஜார்ஜ் ஸ்டீபன் மற்றும் அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தல அதிபர் ஆர்.லியோ எட்வின்  ஆகியோர் இணைந்து 09.04.2020 அன்று காலை 11 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாக ரூ.10 லட்சம் மற்றும் அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தளம் சார்பாக ரூ.2 லட்சம் காசோலையாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment