செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில்
அதிமுக
காஞ்சி
மத்திய
மாவட்ட
வர்த்தக பிரிவு
செயலாளர் மாமல்லபுரம் ஜி.
ராகவன்
ஏற்பாட்டில் ஏழை
எளிய
மக்களுக்கு இலவச உணவு
(பார்சல் முறையில்) வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா
நோய்
தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததில் இருந்து மாமல்லபுரம் பேரூராட்சி பகுதி
முழுவதும் துவங்கி அருகிலுள்ள வடகடம்பாடி, மணமை
உள்ளிட்ட கிராமங்களில் உள்ள
ஏழை
எளிய
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி
வந்த
நிலையில், இலவச
உணவு
திட்டத்தினை (பார்சல் மட்டும்) காஞ்சி மத்திய
மாவட்ட
செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் துவக்கி வைத்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட
மகளீரணி செயலாளருமான மரகதம்
குமரவேல் வழங்கியதை தொடர்ந்து இதுநாள் வரை சமூக இடைவெளியுடன் பொது
மக்கள்
உணவை
வாங்கி
சென்றனர்.
இந்த நிகழ்வில் நகர
செயலாளர் மாமல்லபுரம் கணேசன்,
நிர்வாகி உமாபதி,
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment