செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் டிராக்டர் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி விபத்து டிராக்டர் ஓட்டுநர் பலியானார்.
இன்று காலை 07.15 மணியளவில் அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் விருதுநகர் மாவட்ட சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ராம்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment