விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் கல்லூரி மாணவக்கு பாலியல் தொல்லை தந்ததாக நடத்துநர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவில் விழுப்புரம் - கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் அரசு பேருந்து நடத்துநர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment