வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகனை அனுப்ப வந்த விவசாயி.. வழியில் நடந்த விபரீதம்.. கதறி அழுத குடும்பத்தினர்..!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 30, 2021

மகனை அனுப்ப வந்த விவசாயி.. வழியில் நடந்த விபரீதம்.. கதறி அழுத குடும்பத்தினர்..!!

வேன் ஸ்கூட்டர் மீது கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேலம்பட்டி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மயில்சாமி கல்லூரியில் படிக்கும் தனது மகனை அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் பேருந்தில் ஏற்றி விட அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகனை அனுப்பி வைத்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நூல் ஏற்றிக்கொண்டு வந்த வேன் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மயில்சாமியின் ஸ்கூட்டர் மீது கவிழ்ந்தது.

இதில் மயில்சாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயில்சாமியின் உடலை உடனடியாக கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருப்பூர் மாவட்ட செய்திகள் 


முந்தைய திருப்பூர் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment