வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறுதாமூர் சிறுதிருப்பதி ஆலயத்தில் புத்தாண்டு வழிபாடு..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 01, 2022

அச்சிறுபாக்கம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறுதாமூர் சிறுதிருப்பதி ஆலயத்தில் புத்தாண்டு வழிபாடு..!

திருப்பதிக்கும், ஶ்ரீரங்கத்திற்கும் இடையிலான மையப்புள்ளி பகுதியே சிறு திருப்பதி ஆகும். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுதாமூர் கிராமமானது செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைகோடி மாவட்டம் ஆகும். இந்த கிராமம் தான் சிறு திருப்பதி என்றழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லவர் காலத்தில் இந்த திருக்கோவில் அமைந்ததாக வரலாறு. 


2022 ஆண்டு புத்தாண்டில்
உலக மக்கள் அனைவரும் சுபிக்‌ஷமாக இருக்க
இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீஅலர்மேல்மங்கா ஸமேத  ஶ்ரீஶ்ரீனிவாஸப் பெருமாளுக்கு சிறப்பு அன்னக்கூடை அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுவாமி தரிசனம் செய்தனர்.

இத்திருத்தலத்தின் சிறப்பம்சங்கள், புராண வரலாறு, சன்னதிகள் மற்றும் புணரமைப்பு செய்வதற்கு முன்பாக இருந்த தோற்றம் குறித்து பின்னர் வரும் தொகுப்புகளின் காணலாம்.









📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆனமீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment