வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விபத்து] மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 11, 2022

[விபத்து] மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் சென்ற அரசு பேருந்து வேகமாக சென்றபோது நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்ததில் பேருந்தில் வந்த 40 பணிகளில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


இவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment