வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தேசிய அளவில் நீச்சல் போட்டி காஞ்சிபுரம் மாணவி தேர்வு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

தேசிய அளவில் நீச்சல் போட்டி காஞ்சிபுரம் மாணவி தேர்வு



காஞ்சிபுரம்: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடக்கும், தேசிய அளவிலான, 19 வயதிற்கு உட்பட்ட மாணவியர் நீச்சல் போட்டிக்கு, காஞ்சி பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.


காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு, மாவட்ட விளையாட்டு நீச்சல் பயிற்சியாளர், ஆனந்த் பயிற்சி அளித்து வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

 கடந்த ஆண்டு மாநில அளவில், பள்ளிகளுக்கு இடையே நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பரிசு பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னை வேளச்சேரியில், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், நேற்று நடந்த, தேசிய நீச்சல் போட்டிக்கான தேர்வில், 200 மீ., பட்டர்பிளை ஸ்டோர்க், 19 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஜெயஸ்ரீ தேர்வு செய்யப்பட்டார்.



இந்த போட்டி, தெலுங்கான மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆண் மாணவர் பிரிவில், கிஷோர்குமார், நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment