வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கணவர் இறந்ததாக நினைத்து கள்ளக்காதலனுடன் ஜாலி: அதிர்ச்சி தகவல்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 09, 2018

கணவர் இறந்ததாக நினைத்து கள்ளக்காதலனுடன் ஜாலி: அதிர்ச்சி தகவல்கள்



கொடைக்கானல் அருகே இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
 தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே, கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டம்டம் பாறை பகுதியில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. இதுபற்றி தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். அதில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம், பாலக்காபாடி, காஞ்சிபட்டா பகுதியை சேர்ந்த 32 வயதான முகமது சமீர் என தெரியவந்தது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




No comments:

Post a Comment