காஞ்சிபுரம் மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் பால்காவடி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று கொண்டு வருகிறது... அதன் வீடியோ காட்சிகள் கீழே...
எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Monday, May 06, 2019
[பால் காவடி திருவிழா] - எலப்பாகத்தில் பால் காவடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது
காஞ்சிபுரம் மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் பால்காவடி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று கொண்டு வருகிறது... அதன் வீடியோ காட்சிகள் கீழே...
எலப்பாக்கத்தில் "கோயில எடுத்துட்டு போயி சூத்துல வச்சுக்கோ" என இந்து கோவிலை பச்சையாக பேசிய போலீஸ்
[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலப்பாக்கம் கிராமத்தில் பால் காவடி திருவிழா நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அமைதியாக இருந்த போதிலும் போலீசார்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உண்டாக்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஆண்டு அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டபோதிலும் வாகனங்களை கீழே தள்ளி காற்றை பிடுங்கி விட்டு தேவையில்லாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களில் வீடு திரும்பும் நினைக்கும் பொது மக்களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடலாம் என ஏதாவது சட்டம் உள்ளதா..?
இந்த ஆண்டு பின்புறமாக தனியாக நிற்கும் பொதுமக்களையும் தேவையில்லாமல் அடித்து துரத்துவது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
முறையாக ஞாயத்தை கேட்டாலும் "இன்னைக்கு அடங்க மாட்ட நாளைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தானே வந்து நிற்கனும், அந்த சர்டிபிகேட் வேணும், இந்த சர்டிபிகேட் வேணும்னு" என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
இந்த திருவிழாவானது ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய பிரசித்திபெற்ற திருவிழா என்பதால் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள் வருகை தருகின்றனர். அப்படி மக்கள் வரும்பட்சத்தில் முன்கூட்டியே வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் ஏதாவது வழி செய்திருக்க வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் கூடிய பிறகு வேண்டுமென்றே வந்து வண்டியை தள்ளுமாரும், ஓரமாக நிற்குமாறு கூறி அராஜகத்தில் இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பின்புறத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றனரே தவிர முன் புறமாகவோ அல்லது உட்புறமாகவோ அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
கடந்த பங்குனி உத்திரம் திருவிழா அன்று போலீசார் இல்லாத காரணத்தினால் எந்தவித பிரச்சனையும் இன்றி சுமுகமாக திருவிழா நடந்தது.
அதனை கூறியதற்கு இந்த ஊர் காவல் படை காவலர் கேள்வி எழுப்பியவரையும், கடவுளையும் எவ்வளவு பச்சையாக பேசுகிறார் என்ற வீடியோவை நீங்களே கேளுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்
காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...
திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment
தல 62 படத்தின் இயக்குனர் இவரா.? அப்போ படம் டாப்பு டக்கருதான்
நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.
அதேபோல் தல 60 திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகியது, இந்த திரைப்படம் ஒரு புதிய ஸ்டோரி என்று தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்தது தான் இந்த நிலையில் தல 62 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளன.
தல 62 திரைப்படத்தை விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி கூட்டணி தான் இயக்க இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர்களே கூறியுள்ளார்கள்.
எலப்பாக்கத்தில் தலைகனம் ஏறி சர்ச்சையாக பேசிய ஊர்க்காவல் படை காவலர் - Police Unwanted Talk in Elapakkam
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்
காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...
திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment
Labels:
Elapakkam news,
Kancheepuram District News,
Kilkodungalore Police Harassment,
Melmaruvathur Police Harasement,
Orathi Police Harassment,
Police Harassment,
RunWorld Media
Sunday, May 05, 2019
எலப்பாக்கத்தில் போலீஸ் அராஜகம் - வீடியோ உள்ளே Police Harassment in Elapakkam Palkavadi Festival
[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலப்பாக்கம் கிராமத்தில் பால் காவடி திருவிழா நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அமைதியாக இருந்த போதிலும் போலீசார்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உண்டாக்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஆண்டு அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டபோதிலும் வாகனங்களை கீழே தள்ளி காற்றை பிடுங்கி விட்டு தேவையில்லாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களில் வீடு திரும்பும் நினைக்கும் பொது மக்களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடலாம் என ஏதாவது சட்டம் உள்ளதா..?
இந்த ஆண்டு பின்புறமாக தனியாக நிற்கும் பொதுமக்களையும் தேவையில்லாமல் அடித்து துரத்துவது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
முறையாக ஞாயத்தை கேட்டாலும் "இன்னைக்கு அடங்க மாட்ட நாளைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தானே வந்து நிற்கனும், அந்த சர்டிபிகேட் வேணும், இந்த சர்டிபிகேட் வேணும்னு" என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
இந்த திருவிழாவானது ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய பிரசித்திபெற்ற திருவிழா என்பதால் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள் வருகை தருகின்றனர். அப்படி மக்கள் வரும்பட்சத்தில் முன்கூட்டியே வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் ஏதாவது வழி செய்திருக்க வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் கூடிய பிறகு வேண்டுமென்றே வந்து வண்டியை தள்ளுமாரும், ஓரமாக நிற்குமாறு கூறி அராஜகத்தில் இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பின்புறத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றனரே தவிர முன் புறமாகவோ அல்லது உட்புறமாகவோ அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
கடந்த பங்குனி உத்திரம் திருவிழா அன்று போலீசார் இல்லாத காரணத்தினால் எந்தவித பிரச்சனையும் இன்றி சுமுகமாக திருவிழா நடந்தது.
அதனை கூறியதற்கு இந்த ஊர் காவல் படை காவலர் கேள்வி எழுப்பியவரையும், கடவுளையும் எவ்வளவு பச்சையாக பேசுகிறார் என்ற வீடியோவை நீங்களே கேளுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்
காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...
திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment
விஜய் யார் என்றே தெரியாமல் அவருடன் நடித்த நடிகை
விஜய் யார் என்பது தெரியாமல் அவருடன் நடித்துள்ளார் கத்ரீனா கைஃப்.பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், விஜய்யும் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கோக் விளம்பரத்தில் நடித்தார்கள். இந்நிலையில் அனைடா ஷ்ராஃப் அட்ஜானியா நடத்தும் நிகழ்ச்சியில் கத்ரீனா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் அவர் விஜய் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி கத்ரீனா கூறியதாவது,
ஊட்டி
கோக் விளம்பரத்திற்காக ஊட்டிக்கு சென்றிருந்தேன். ஷூட்டிங்கின்போது தரையில் அமர்ந்திருந்தோம். நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் முன்பு இரண்டு பாதங்கள் தெரிந்தது.
பிசி
யாரோ நிற்கிறார்கள் என்று நான் நிமிர்ந்து பார்க்காமல் போனில் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அப்பொழுதும் அந்த பாதங்களை பார்க்க முடிந்தது. யாரு இது என்று நிமிர்ந்து பார்த்தால் விளம்பரத்தில் என்னுடன் நடித்தவர்.
விஜய்
அவர் பெயர் விஜய் என்பதும், அவர் தென்னந்திய சூப்பர் ஸ்டார் என்பதும் எனக்கு பின்னர் தான் தெரிய வந்தது. குட்பாய் சொல்வதற்காக வந்தவர் நான் போனில் பேசியதை பார்த்துவிட்டு நான் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார். ரொம்ப நல்ல மனிதர் என்கிறார் கத்ரீனா.
பந்தா
விஜய் பெரிய ஸ்டாராக இருந்தாலும் பந்தா இல்லாமல் அனைவரிடமும் பழகுவார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதை தான் கத்ரீனா கைஃபும் தெரிவித்துள்ளார்.
ஒரு அரைசதம்.. சேவாக் சாதனை காலி.. அணிக்கு வெற்றி.. சிக்ஸர் மன்னன் ரிஷப் பண்ட்!
ரிஷப் பண்ட் அதிக சிக்ஸர்கள் அடிப்பதில் சேவாக் சாதனை ஒன்றை முந்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அருமையாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் மட்டும் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார் ரிஷப் பண்ட். டெல்லி அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் இதுவரை 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மொத்தமாக தன் நான்கு வருட ஐபிஎல் ஆட்டங்களில் 88 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இவை அனைத்தும் டெல்லி அணிக்காக மட்டுமே அடித்துள்ளார் பண்ட். இதன் மூலம், டெல்லி அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்பு சேவாக் டெல்லி அணிக்காக 85 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை முறியடித்துள்ளார் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ரன் குவிப்பதும், சில போட்டிகளில் சொற்ப ரங்களில் ஆட்டமிழப்பதுமாக இருந்து வந்தார். எனினும், 3 அரைசதங்கள் அடித்து 14 போட்டிகளில் 401 ரன்கள் குவித்துள்ளார் பண்ட், இதன் சராசரி 36.45 ஆகும்.
அதே சமயம், ரிஷப் பண்ட் அடித்த அரைசதங்கள் டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியிலும், 116 என்ற இலக்கை நோக்கி ஆடிய போது மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், ரிஷப் பண்ட் மட்டுமே நிலைத்து நின்று ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
Labels:
Latest Cricket News,
RunWorld Media,
Sports News
அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக காவல் துறை - ஆர்பரிக்கும் பொதுமக்கள் : இனி உங்கள் வீடுகளை 24 மணி நேரமும் நேரடியாகவே கண்காணிக்கும் போலீஸ்..!
திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகள், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக திருச்சி மாநகரம் முழுவதையும் இணைத்து திருச்சி மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மெகா திரையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து பகுதிகளையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும்.
Saturday, May 04, 2019
Thursday, May 02, 2019
தோனியுடன் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை அணி
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதி வார லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 லீக் போட்டி சென்னை M.A.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. கடந்த போட்டியில் விளையாடத கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா மீண்டும் அணியில் இணைந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கிறனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் தடுமாறிய நிலையில் ஓன்பது பந்து சந்தித்த வாட்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா சிற்ப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
பாப் டு ப்ளஸிஸ் மற்றும் ரெய்னா இருவரும் நிலையான பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்துனர். ப்ளஸிஸ் 39 ரன்னில் அக்ஷார் படேல் ஓவரில் அவுட் ஆக அதன் பின்னர் கேப்டன் தோனி களம் இறங்கினர். மறுமுனையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை வீளாசிய ரெய்னா அரைசதம் அடித்தார். சுரேஷ் ரெய்னா 59 ரன்னில் சுஜித் பந்தில் அவுட் ஆகினார்.
இதை அடுத்து களம் இறங்கிய ஜடேஜா அதிரடியாக ரன்களை சேர்த்தார். ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆக கடைசி ஓவர்களில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தினார் மகேந்திர சிங் தோனி. சிக்ஸர்கள் விளாசிய தோனி 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். சென்னை அணி முதல் 13 ஓவர்கள் 85 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் கடைசி ஆறு ஓவரில் 94 ரன்கள் குவித்தனர்.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்கத்திலேயே பிரித்திவ் ஷா 4 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகார் தவண் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
அதிரடியாக விளையாடிய தவண் 19 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் திசையே மாறியது. அடுத்து வந்த ரிஷப் பன்ட் 5 ரன்னிலும் இங்ரம் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆக அதன் பின்னர் வந்த அக்ஷார் படேல், ரூதர்போர்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் 44 ரன்கள் அடிக்க டெல்லி அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சென்னை அணியில் தாஹிர் 4, ஜடேஜா 3, தீபக் சஹார் மற்றும் ஹர்பஜன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.
Labels:
Dhoni sixer,
IPL T20 latest news,
RunWorld Media,
Sports News
ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்த சிம்பு – வேற லெவெலில் புதிய தோற்றம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.
கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் படத்தில் கூட சிம்புவின் உடல் எடை குறித்து கிண்டல் செய்யப்பட்டது. ரசிகர்களும் இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
சிகிச்சை முடித்து இன்று நடக்கும் தனது தம்பி குறளரசன் திருமணத்திற்கு வந்துள்ளார் சிம்பு. அப்போது வெளியான இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள், உடல் எடை நன்றாக குறைந்து பழைய சிம்புவாக திரும்பியுள்ளார். சிம்பு என்ற பெயர் சில வருடங்களுக்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கியது.
படங்கள் நடிக்காமல் இருந்தார், இதனால் அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அவருக்கு ஆதரவாகவே இருந்தார். இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் மாநாடு படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது, அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் உடல் எடை குறைத்து பழையபடி அவர் வந்துவிட்டார் என ரசிகர்கள் சந்தோஷமாக உள்ளனர்.37 நட்களில் 13 கிலோ குறைத்துள்ளாராம் சிம்பு.
Wednesday, May 01, 2019
பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை ஒரே வார்த்தையில் ஓடவிட்ட பெண்!!
கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓடவைத்துள்ளார் இளம்பெண் ஒருவர்.
மகராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகரைச் சேர்ந்த 29 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த மார்ச் 25ம் தேதி தனது 6 வயது மகளுடன் அங்குள்ள தர்கா அருகே நின்றிருந்த போது பைக்கில் சென்றவர்களிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான கிஷோர் விலாஸ் அஹ்வத் என்ற இளைஞன் இருவரையும் இறக்கி விடுவதாக கூறி தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.
ஆனால் அந்த இளைஞர் இருவரையும் ஒதுக்குப்புறமான பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளான்.அந்த இக்கட்டான தருணத்திலும் சமயோசிதமாக யோசித்த அப்பெண் தான் எய்ட்ஸ் (HIV) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த அந்த இளைஞர் தலைதெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார்.
பின்னர் காவல்நிலையம் சென்ற அந்த பெண் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த இளைஞரின் அங்க அடையாளங்கள், டாட்டூ ஆகியவை குறித்து போலீசாரிடம் விளக்கியுள்ளார். அந்தப்பெண் கூறிய அடையாளங்களை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் அஹ்வத்தை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு முயற்சி மற்றும் POSCO ஆகிய பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் தனது தந்தையை கொலை செய்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், ஜாமீனில் வெளிவந்த போது இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த இளைஞர் தனது தந்தையை கொலை செய்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், ஜாமீனில் வெளிவந்த போது இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் சமயோசிதமாக செயல்பட்டு பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பியதுடன், துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளி குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்மணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குற்றவாளி குறித்த அடையாளங்களை அவர் தெரிவித்திருந்தது அவரை பிடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.
Labels:
Aungarabad sex news,
Maharashtra sex news,
RunWorld Media,
Sex News,
sex torchar when travel
இந்திய அளவில் No. 1 – தெறிக்கவிட்ட தல அஜித் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவருக்கு நாளை பிறந்தநாள், இதனால், தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பிரமாண்டமாக இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இவரின் பிறந்தநாளை டுவிட்டரில் மாலை 5 மணியளவில் #HBDIconicThalaAJITH என்ற டேக் ஆரம்பித்து கொண்டாட தொடங்கினர். ஆரம்பித்த 10 நிமிடத்தில் இந்தியளவின் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்திற்கு இந்த டேக் வந்துள்ளது. மேலும், 25 ஆயிரம் டுவிட்ஸ் அதில் இடம்பிடித்துள்ளது.
பிறந்தநாள் கொண்டாடும் நேரத்தில் அஜித் வீட்டில் சோகம் !
மே1 என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே ஒரு விஷயம் தான் அஜித் அவர்களின் பிறந்தநாள். இந்த தினத்திற்காக தல ரசிகர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
அந்த விஷயங்களையும் நாம் அறிவித்து வந்தோம், நாளும் நெருங்கிவிட்டது, ஸ்பெஷல் DP, டாக் எல்லாவற்றையும் ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நேரத்தில் தான் ஒரு சோக செய்தி, அதாவது அஜித்தின் அவர்களின் அப்பா சுப்பிரமணி அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.
Tuesday, April 30, 2019
“பைக் சாவியை போலீஸ் பிடுங்கலாமா ?” - ஆர்.டி.ஐயில் கிடைத்த விளக்கம்
காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து தொடர்பான பல கேள்விகளை முன்வைத்திருந்தார். இந்தக் கேள்விகளுக்கு மதுரை காவல்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில கேள்விகளையும், பதில்களையும் காணலாம்.
கேள்வி : வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய போக்குவரத்து காவலரை தவிர யாருக்கு அதிகாரம் உள்ளது ?
பதில் : பொது பாதையில் செல்லும் வாகனத்தை சீருடையில் உள்ள அனைத்து காவலர்களும் சோதனை செய்ய உரிய ஆவணங்களைக் கேட்கலாம்.
கேள்வி : போலீஸ் கைகாட்டியும் வாகனத்தை நிறுத்தவில்லை என்றால் காவல்துறையினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?
பதில் : காவலர் கை காட்டி வண்டியை நிறுத்தாமல் இருந்தால் மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி : காவலர்கள் வண்டி சாவியை பிடுங்கலாமா ?
பதில் : இதுபோன்ற வார்த்தைகள் மோட்டார் வாகன சட்டத்தில் இல்லை.
கேள்வி : நடுரோட்டில் உரிமையாளரிடமிருந்து வண்டியை காவலர்கள் பரித்து வர முடியுமா ?
பதில் : யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் அளிக்க இயலாது.
கேள்வி : லைசன்ஸ் என்னென்ன குற்றங்களுக்கு போலீஸ் பறிமுதல் செய்ய முடியும் ?
பதில் : அதிவேகம் (Over Speed), சிக்னலில் நிக்காமல் செல்வது (Signal Jumping), மதுபோதையில் வாகனம் ஓட்டுவது (Drunken Drive), அதிக சுமை ஏற்றிச்செல்வது.
Subscribe to:
Posts (Atom)