வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-03-29
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 06, 2020

அச்சிறுபாக்கத்தில் கபசூரண குடிநீர் வழங்கிய சமூக ஆர்வலர் | Kabasurana Water for Corona Precaution


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் சமூக ஆர்வலர் நீலமேகன் பொதுமக்கள் கபசூரண குடிநீர் வழங்கினார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் நீலமேகன் கூறுகையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கும் கபசூரண குடிநீர் வழங்கி கொரோனா தடுப்பு பணிகளில் தனது பங்களிப்பை அளிப்பதாக தெரிவித்தார்.

மளிகை பொருட்களை இருளர்களுக்கு வழங்கிய இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கத்தினர் | அச்சிறுபாக்கம் | Rajasthan Marvadies giving Corona Relief Products to ST People in Acharapakkam


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மலை நகர் பகுதியில் உள்ள இருளர்களுக்கு இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கம் சார்பாக மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.  
இதில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ். சரவணன், தன்னார்வலர் லயன் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளாராக கலந்துகொண்டார்.


கொரோனா தடுப்பு பணி செய்பவர்களுக்கு மதிய உணவு செய்வதை ஆய்வு செய்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Madurantakam RDO Inspecting in Karunguzhi Town Panchayat


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு மதிய உணவு தயாரகி வருவதை மதுராந்தகம் கோட்டச்சியர் லட்சுமி பிரியா பார்வையிட்டார்.


இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.



கருங்குழி பேரூராட்சியில் ரூ.100/-க்கு 4.5 கிலோ காய்கறிகள் மதுராந்தகம் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு | Low Price Vegitable bags Karunguzhi


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தோட்டகலை துறை மூலம் விவாசாயிகளிடமிருந்து பெறப்பட்ட காய்கள் மதுராந்தகம் நகராட்சி மற்றும்  கருங்குழி பேரூராட்சி பகுதியில் மலிவு விலையில் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதற்காக காய்களை 100 ரூபாய்க்கு 4.5 கிலோ என தனித்தனி பைகளில் வழங்குவதற்காக காய்கள் பையில் போடும் பணிகளில் விவசாயிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டபோது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா நேரில் பார்வையிட்டார். 
இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.

Sunday, April 05, 2020

சோத்துப்பாக்கத்தில் Go COVID 19 என கோலமிட்டு விளக்கேற்றிய மக்கள்

சோத்துப்பாக்கத்தில் Go COVID 19 என கோலமிட்டு விளக்கேற்றிய மக்கள்

அச்சிறுபாக்கத்தில் இந்திய வரைபட கோலமிட்டு ஏற்றப்பட்ட தீபம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கத்தில் இந்திய வரைபட கோலமிட்டு  ஏற்றப்பட்ட தீபம்.








அச்சிறுபாக்கம் பஜாரில்