வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்



ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த கார்த்திக் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 


ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். பனியன் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!


இதனையடுத்து கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறுமி அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment