தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பொறியாளர் மணிகண்டன்
தென்னை ஓலையில் ஸ்ட்ரா தயாரித்து வருகிறார்.சுற்றுச்சூழல் ஆர்வலரான
மணிகண்டன்
நம்நாட்டில் விளையும் பொருட்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்
என்ற எண்ணம் கொண்டனர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் பொருட்களைத் தயாரிப்பதற்காக பெங்களூருவில் ஐ.டி., நிறுவன பணியை துறந்தார்.கூல்டிரிங்சிற்கு மாற்றாக தாய்லாந்து தொழில்நுட்பத்தின் மூலம் இளநீரைப் பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறார். (தொடர்ச்சி கீழே...)
தற்போது கூல்டிரிங்ஸ் அருந்த பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக பொறியாளர் ஷாஜிவர்கீசுடன் இணைந்து லீவிஸ்ட்ரா என்ற பெயரில் தென்னை மற்றும் பனை ஓலை ஸ்ட்ரா தயாரித்து வருகிறார்.மணிகண்டன் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த கிளைமேட் லாஞ்ச் பேட் கிரீன் பிசினஸ்'எனும் அமைப்பு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போட்டி நடத்தி வருகிறது.
சென்னையில் செப்டம்பர் 20ல் நடத்தியது. அதில் எங்களின் லீவிஸ்ட்ரா நிறுவனம் பங்கேற்று உலக போட்டிக்கு தேர்வானது.இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் நவம்பர் 1,2ல் 130 அணிகள் பங்கேற்ற போட்டியில் நாங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்து இரண்டாயிரம் யூரோ டாலர்கள் பரிசாக வென்றோம்.சுற்றுச்சூழலை பாதிக்காத இது போன்று மற்ற பொருட்களையும் தயாரிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும், என்றார்.
நம்நாட்டில் விளையும் பொருட்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்
என்ற எண்ணம் கொண்டனர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் பொருட்களைத் தயாரிப்பதற்காக பெங்களூருவில் ஐ.டி., நிறுவன பணியை துறந்தார்.கூல்டிரிங்சிற்கு மாற்றாக தாய்லாந்து தொழில்நுட்பத்தின் மூலம் இளநீரைப் பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறார். (தொடர்ச்சி கீழே...)
தற்போது கூல்டிரிங்ஸ் அருந்த பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக பொறியாளர் ஷாஜிவர்கீசுடன் இணைந்து லீவிஸ்ட்ரா என்ற பெயரில் தென்னை மற்றும் பனை ஓலை ஸ்ட்ரா தயாரித்து வருகிறார்.மணிகண்டன் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த கிளைமேட் லாஞ்ச் பேட் கிரீன் பிசினஸ்'எனும் அமைப்பு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போட்டி நடத்தி வருகிறது.
சென்னையில் செப்டம்பர் 20ல் நடத்தியது. அதில் எங்களின் லீவிஸ்ட்ரா நிறுவனம் பங்கேற்று உலக போட்டிக்கு தேர்வானது.இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் நவம்பர் 1,2ல் 130 அணிகள் பங்கேற்ற போட்டியில் நாங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்து இரண்டாயிரம் யூரோ டாலர்கள் பரிசாக வென்றோம்.சுற்றுச்சூழலை பாதிக்காத இது போன்று மற்ற பொருட்களையும் தயாரிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும், என்றார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்...
-
கணவன், மனைவி உறவின் நடுவே ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று கூறுகிறது நம் சமூகம். ஆனால், இங்கே எல்லாருடைய உறவும் இப்படி இருக்கிறதா என்...
No comments:
Post a Comment