வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 24, 2018

100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம்



100 வயது முதிய பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.


மேற்கு வங்கத்தில் ஒரு வாலிபரால் 100 வயதான ஒரு பெண்  கற்பழிக்கப்பட்டதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில்  பதிவாகியுள்ளது.(தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

இதை தொடர்ந்து போலீசார் 20 வயது வாலிபரை கைது செய்து உள்ளனர். அவர் கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.


மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் சக்தாவில் கங்கா பிரசாத்பூர் கிராமத்திற்கு சென்ற அவிஜித் பிஸ்வாஷ் என்ற வாலிபர் அங்கு ஒரு அறையில் தனியாக இருந்த 100 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 
 அந்த முதிய பெண்ணின்   அழுகை சத்தம் கேட்டு உறவினர்கள்  வந்து உள்ளனர். வாலிபர் அவிஜித்  பாதிக்கப்பட்டவரின் படுக்கையின் கீழே மறைந்து இருந்து உள்ளார்.
உறவினர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment