வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரஜினி மக்கள் மன்றத்திற்கு 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

ரஜினி மக்கள் மன்றத்திற்கு 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு



ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.


சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் டாக்டர் இளவரசன், ஓயவு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் கடந்த 5ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 66,627 பூத் கமிட்டிகளில் 47 ஆயிரம் பூத் கமிட்டிகளை நியமித்து விட்டதாக மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுவரை 70 சதவீத பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில் மீதம் இருக்கக்கூடிய பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. 


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

                  

No comments:

Post a Comment