வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (அரசு வேலை) தமிழ் எழுதப்படிக்கத் தெரியுமா ? தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

(அரசு வேலை) தமிழ் எழுதப்படிக்கத் தெரியுமா ? தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்!


சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

மொத்த காலிப் பணியிடம் : 12
 பணி மற்றும் பணியிட விபரம்:-
 சமையலர் : 07 
 நாவிதர் : 05 

(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
 வயதுவரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்கு மிகாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.)


ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நவம்பர் 8ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும். 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:- பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவம்பர் 14ம் தேதிக்குள் இயக்குநர், அரசு மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்னும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment