வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கழுக்குன்றம் ஜெயின் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கொரோணா நிவாரண பொருட்கள் | Thirukazhukundram Jain Sangam Giving Corona Relief
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 11, 2020

திருக்கழுக்குன்றம் ஜெயின் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கொரோணா நிவாரண பொருட்கள் | Thirukazhukundram Jain Sangam Giving Corona Relief


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தென் மாட வீதியில் திருக்கழுக்குன்றம் ஜெயின் சங்கம் ஏற்பாட்டில் கடை ஊழியர்கள், பொது மக்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்  மற்றும் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் ஆகியோர் முன்னிலையில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் கொரோனா நிவாரணமாக 10.05.2020-ல் வழங்கப்பட்டது.

பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி  பொருட்களை பெற்று சென்றனர். பொருட்களை பெற்று கொண்ட பொதுமக்கள் தமிழகத்திற்க்கு நல்வழி காட்டி தமிழகத்தை வழிநடத்தும் தமிழக முதல்வருக்கும், ஜெயின் சமூகத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

No comments:

Post a Comment