வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கவிஞர் வைரமுத்து இப்படிப்பட்டவர் தான்… நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

கவிஞர் வைரமுத்து இப்படிப்பட்டவர் தான்… நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்



கவிஞர் வைரமுத்து கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.


சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி முன்வைத்தார். (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

இதே போல சிந்துஜா ராஜாராம் என்ற பெண்ணும் வைரமுத்து தன்னிடம் தவறாக பேசியதாக கூறினார்.
இது போல சிலர் வைரமுத்து குறித்து பேசினார்கள்.
இதற்கு பதிலளித்த வைரமுத்து, சின்மயி புகாரில் உண்மையிருந்தால் அவர் வழக்கு தொடரட்டும் என கூறினார்.

இந்நிலையில் திரையுலகை சேர்ந்த சிலர் வைரமுத்து – சின்மயி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையில் வைரமுத்து குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என கூறியுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment