100 வயது முதிய பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் ஒரு வாலிபரால் 100 வயதான ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில் பதிவாகியுள்ளது.(தொடர்ச்சி கீழே...)
இதை தொடர்ந்து போலீசார் 20 வயது வாலிபரை கைது செய்து உள்ளனர். அவர் கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஒரு வாலிபரால் 100 வயதான ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில் பதிவாகியுள்ளது.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!! 
 | 
 
இதை தொடர்ந்து போலீசார் 20 வயது வாலிபரை கைது செய்து உள்ளனர். அவர் கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் சக்தாவில் கங்கா பிரசாத்பூர் 
கிராமத்திற்கு சென்ற அவிஜித் பிஸ்வாஷ் என்ற வாலிபர் அங்கு ஒரு அறையில் 
தனியாக இருந்த 100 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 
 அந்த 
முதிய பெண்ணின்   அழுகை சத்தம் கேட்டு உறவினர்கள்  வந்து உள்ளனர். வாலிபர் 
அவிஜித்  பாதிக்கப்பட்டவரின் படுக்கையின் கீழே மறைந்து இருந்து உள்ளார்.
உறவினர்கள்
 அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில்
 போலீசார்  வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து உள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- 
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக...
 - 
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
 - 
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
 - 
இன்னும் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் தயவு செய்து இந்த கட்டுரையை வாசிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிஞ...
 - 
மதுவால் 13 வயது பெண்ணுக்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம் ஆத்தூர்: மது!! இன்னும் உயிரை காவு வாங்க போகுதோ? போதை தலைக்கேறிய இளைஞரால் 13...
 - 
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
 - 
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
 - 
திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்ததால், மாப்பிள்ளை அலறல் ஊத்தங்கரை: திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு கு...
 - 
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
 - 
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
 





